Thursday 19 September 2013

நார்த்த இலை பொடி



நார்த்த இலை பொடி 








தேவையான பொருள்கள் 



நார்த்த இலை 







நார்த்த இலை 


வர மிளகாய் 

பெருங்காயம் 

உப்பு 



எப்படி செய்வது ?


நரம்பு நீக்கி, கிள்ளி வைத்த நார்த்த இலை 

      நார்த்த இலைகளை நன்கு சுத்தம் செய்து, நரம்பு நீக்கி, கிள்ளி வைத்து கொள்ளவும். இந்த இலைகளுடன், வர மிளகாய் (வறுக்க வேண்டாம்), உப்பு, பெருங்காயம் சேர்த்து, மிக்சியில் போட்டு அறைக்கவும். விரும்பினால், சிறிது வறுத்த கடுகையும் சேர்த்து அறைக்கலாம்.

நார்த்த இலை பொடி-பஞ்சு  போல....

       நார்த்த இலை பொடி, பார்க்க பஞ்சு இழைகள் போல், நார் நாராக ஆனால் மென்மையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். பித்தம் குறைக்கும். நல்ல பசி கொடுக்கும். வயிற்றில் அமில சுரப்பை கட்டுப் படுத்தும். செய்வதற்கு எளிதான, ஆரோக்கியமான பொடி இது. பொடி கெடாமல் இருக்க உலர்ந்த ஸ்பூனால்  அவ்வப்போது கிளறி விடவேண்டும்.  பொடி  நன்கு உலர்ந்து விட்டால்  சுவை கூடும். 

நார்த்த இலை பொடி 


1 comment:

Unknown said...

Today I will prepare. Thank U sundar

Wanna buy organic veggies, fruits, milk and provisions? Here is a list of organic shops in Chennai

சென்னையில் ஆர்கானிக் கடைகள்

தியாகராய நகர்  மேற்கு மாம்பலம்  அசோக் நகர்  நுங்கம்பாக்கம்  மைலாப்பூர்  அண்ணா சாலை  அடையார்  O.M.R. & E.C.R. வேளச்சேரி  க...